*
வெளியின்
வெறுமையை..
பார்வையால் அளக்கும்
ஒனானின்..
கவனமெல்லாம்..
வியூகம் அமைக்கும்
சிறுவர்களின்..
காலசைவின் மீது குத்துகிறது..
திசையின்
உச்சியிலிருந்து
இறங்கும்..
நைலான் சுறுக்கின்
சூட்சுமம் புரியாமல்..
தலையுயர்த்தி..
தன்
மரண வாயிலுள்
நுழைகிறது..
ராமன் காலந்தொட்டு..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக