கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, ஜூலை 04, 2009
உணர்வுக் குமிழ்...!
*
யதார்த்தங்கள் கசிந்து வழிய..
உடைந்து..
வழி வகுக்கும்..
உணர்வுக் குமிழ்களை..
யாரோ..
ஊதி வைக்கிறார்கள்..
ஏகாந்தத்தில்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக