செவ்வாய், டிசம்பர் 01, 2009

மெட்ரோ கவிதைகள் - 35

*
நகரம் முழுவதும்..
சலித்தாயிற்று..

தென்படவேயில்லை..

ஒரு
ஒற்றையடிப்பாதைக் கூட..!


****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக