ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

இறங்கும் வளையங்களின் கரை..

*
பைத்திய கணத்தின் மையத்தில் விழுந்த கல்

குழிந்து மனத்துக்குள் 
இறங்கும்போதே 
வளையங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது 
கரை என்று நம்பிவிடும் 
ஒரு சொல் நோக்கி

**** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக