கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், டிசம்பர் 22, 2016
காற்று கொத்தி..
*
உதிர
விரும்பாத
இலைச்
சருகின்
அச்சம்
வெயில்
தட்டும்
நரம்புக்கு
கீழ்
நிழலாகி
கருமை
ஏறித்
துடிக்கிறது
நிலம்
பார்த்து
காற்று
கொத்திப்
பொத்தலாகும்
வெளிச்சத்
துணுக்கில்
பட்டென்று
உடைகிறது
வெயில்
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக