கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், டிசம்பர் 22, 2016
வெயில் குடித்த குரல்..
*
உறுபசி
கொண்ட
மிருகம்
என்றான்
என்
சொல்
வனம்
அலைந்து
பச்சை
நெடி
ஏறி
வெயில்
குடித்த
குரல்
அடைத்தது
திருப்பித்தர
முடியாப்
பொருள்
சுமந்த
நடை
நின்ற
மனம்
அகழ்ந்து
உருத்
தொலைந்த
திசை
மாயை
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக