வியாழன், டிசம்பர் 22, 2016

வெயில் குடித்த குரல்..


*

உறுபசி கொண்ட மிருகம் என்றான்
என் சொல்

வனம் அலைந்து பச்சை நெடி ஏறி
வெயில் குடித்த குரல்
அடைத்தது

திருப்பித்தர முடியாப் பொருள் சுமந்த நடை
நின்ற மனம் அகழ்ந்து
உருத் தொலைந்த திசை
மாயை
 
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக