திங்கள், ஆகஸ்ட் 31, 2009

பருகும் வக்கற்ற.. காலக் குருடன்..!

*

'சல்லிகள் '
பெயர்ந்த புன்னகையின்
குழிகளில்..
தேங்கி விடுகிறது
நிறையவே மௌனம்..!

அதை
அள்ளிப் பருகும்..வக்கற்ற
காலக் குருடனின்..
பாதங்களில் மட்டுமே..

கொஞ்சம் ஈரம்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக