கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
குரல்களுக்கான திண்ணை..
*
சில குரல்களிலாவது
இருந்து விட்டுப் போகட்டும்..
எப்போதும் போல்
ஒரு சலிப்பு..
நீயும் நானுமாக
சுமந்து திரியும்
' எரிச்சலை ' -
இறக்கி வைப்பதற்கு..
ஒரு
திண்ணையாவது
கிடைக்காமலா போய்விடும்..?
சில குரல்களிலாவது
இருந்து விட்டுப் போகட்டும்...
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக