கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், ஆகஸ்ட் 31, 2009
உணவுக் கிடங்கு...
*
சிதறிய
வாய்க்கரிசிகளை..
ஓசையின்றி..
இழுத்துச் செல்கின்றன
எறும்புகள்..
தன் உணவுக் கிடங்கு
நோக்கி..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக