கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, நவம்பர் 26, 2010
இதழ் பூட்டு..
*
தளிர் இலையின்
சிவந்த கூர்நுனியில்
இதழ்
பூட்டுகிறாய்
நரம்புகள்
மொத்தமும்
திறந்துக்
கொள்ள
புன்னகையொன்று
சாவியாகிறது
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக