கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, நவம்பர் 26, 2010
அசையும் இரவு
*
பின்னிரவின்
மின்விசிறிக் காற்றில்
சுவரைக் கீறி அசையும்
மாதக் காலண்டர்
பொறுமையாக
ஆடிக் கொண்டிருக்கிறது
விடியலில்
நிற்கப் போகும் இரவுக்காக
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக