கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, நவம்பர் 26, 2010
தூது..
*
நம் விருந்தினர்களுக்காக
பால்கனியில்
தூது சொல்ல வரும்
காகத்தின் அலகில்
மரணத்தின் மாம்ச வாடை
மிச்சமாகிறது
பசிப் போக்கிய
எலியின் குடல் சரிவைப் போல்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக