கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, நவம்பர் 26, 2010
தெருப் புழுதிகள்..
*
தயங்கியபடி
கழற்றப்படும் செருப்பு
தெருப் புழுதிகளை உதறும் மனமற்று
தன்னை விடுத்து
உள்ளே நுழையும் மனிதனின்
பணிவையோ
குழைவையோ
வேடிக்கைப் பார்க்கிறது
யாதொரு சலனமற்று..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக