கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், மே 19, 2009
குயிலற்ற கூடு
*
கருகிச் செத்த
பனைமர
அடித்தண்டருகே..
காக்கைக் கூட்டின்
சிடுக்கில்..
அடைகாக்க
காகமற்ற..
குயிலின்
முட்டையொன்று..
உயிர் தளும்ப..
காத்திருக்கிறது..
அகப்படும்
கைகளுக்காக..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக