கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, மே 22, 2009
தளும்பும் மன அலை..
*
நங்கூரக் கொக்கியில்
சிக்க வைத்துச்
சுண்டுகிறாய்..
உன்
பார்வையின்
கூர்மையை..
தளும்பும்
மன அலையில்..
மௌனமாய்
குளிர்கிறது
இதயம்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக