கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, மே 22, 2009
யோசி..
*
கணக்கு வழக்கில்லா
உன்
கனவுகளுக்கு..
கணக்கு எதற்கு?
வழக்கு எதற்கு?
உன்
தாடையை
சொறிந்தபடி யோசிக்கும் முன்..
யோசி..
சொறிவது
உன்
அறிவுக்கு அவசியமா..?
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக