கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
காத்திருப்பு..
*
கால் கடுக்க நிற்கிறது
மின் கம்பம்..
துணைக்கு...
புதருக்கு பின் பக்கம்..
மின்மினிப் பூச்சிகள்..
நேரத்தை
பேசிக் கழிக்க..
சுவர்க் கோழி..
இரவின் வருகைக்காக
கால் கடுக்க நிற்கிறது
மின் கம்பம்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக