கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
நதியென நுழையும் மண் சேறு..!
*
மதிர் சுவர்களின்
பாசிப் படர்வில்..
வழியும் மழை நீரின்
பச்சை வர்ணங்களை..
ஏந்திக் கொண்டு..
எறும்பின் புற்றுக்குள்..
நதியென நுழையும்..
மண் சேறு...
தேங்கி நிரம்புகிறது..
சிறு குளமாக..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக