கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
புதன், மார்ச் 31, 2010
கைப்பிடி மரணம்..
*
ஒரு
கைப்பிடி மரணத்தை..
நண்பனின்
வாயிலடச் சொல்கிறார்கள்..
அதை
அரிசி என்று -
எப்படி சொல்ல..?
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக