மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
நித்திரைத் துளிர்க்க மறந்த..
விழிப் பூக்களில்..
வெளிச்சத்தின்
கரு ஒன்றை..
தன் ஆழத்தில்
புதைத்து வைத்திருக்குமோ
இந்த இரவு..?
***********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக