மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
*
துயர நரம்புகள் அறுபட்ட
ரத்த நாளங்களில்..
சிவப்பாய்க் குமிழ் விடுகிறது..
ஒரு அவஸ்தை நினைவு..
அதில்..
எப்போதும்
நீ -சிரித்துத் தொலைக்கிறாய்.
**********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக