மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
கண்ணீரின் துளி...
அதன் நிழலின் ஆழத்தில்...
புதையுண்ட வாழ்வின் ஈரம்..
துடைப்பதற்கு நீளும்
விரல்களுக்குப் புரிவதில்லை...
அதில்..
எழுதாத 'வரிகள்' சில மிதக்கின்றன.
**********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக