கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், பிப்ரவரி 26, 2009
அறுவடை..
*
என்..
நிலத்தில்
விதைத்த
'
விநாடிகள்..'
ஒவ்வொன்றாய் முளைத்து..
உருக்கொண்ட
'
நிமிடங்களாய்..'
அறுவடைக்குக் காத்திருக்கும்
'
பயிரென்றால்..'
அந்நிலத்தை...
'மனம் '
என்றே.. கொள்ளலாமோ..?
**********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக