மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
என் டைரியின்
மௌனப் பக்கங்களில்..
உன் புன்னகையும்...
ஈரமற்ற உன் முத்தங்களும்..
ஏராளம்..!
விரல்களுக்கு சிக்காத
அந்த.. அர்த்த வரிகள்..
என்
கண்களுக்கு மட்டும் சொந்தம்..!
*********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக