மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
*
இசை மீட்டும்
உன் விரல்களுக்கு..
முத்தம் ஒன்று
தருவதற்கு..
உன் பெயரை உச்சரித்த
நொடியில்..
இசை.. நின்று விட்டது.
*********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக