மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
*
மாடி சுவற்றின்
ஏதாவதொரு இடுக்கில்..
திடீரென்று
முளைத்து விடும்
சிறுச் செடியை போல...
முளைத்து விடுகிறது..
உனக்கான கவிதை ஒன்றும்..!
**********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக