கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
சனி, பிப்ரவரி 28, 2009
ரீங்காரம்..
*
இதயம்
துடிக்கும் லயத்தில்
ஸ்ருதி சேரத் தவிக்கும்..
உன் நினைவுக் குறிப்புகள்.
மனதின்
'புன்னகை ரீங்காரம்..'
மௌனமாய் முனகும்
இதழின் வளைவில்..
பிறந்து விடுகிறது
ஒரு
அழகான இசை..!
********
1 கருத்து:
Gowripriya
20 ஏப்ரல், 2009 அன்று PM 12:17
இனிமை
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இனிமை
பதிலளிநீக்கு