மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
நீயெனக்கு எழுதிய
கடைசிக் கடிதத்தில்..
ஒரு முத்தம் இருந்தது.
கொஞ்சம் கண்ணீர்த்துளி இருந்தது.
ரயில் நிலையத்தில்..
என்னை விட்டு ...
பிரிந்தபோது...
ஏதோ சொல்லத் துடித்த
உன் உதட்டில் என்ன இருந்தது..?
***********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக