மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
ஏதோ ஒரு சாயலில்..
மீண்டும் உருக்கொள்ளும்
கனவுகளில்..
புதுப்பித்துக் கொள்கிறேன்..
எப்போதோ நீ சொன்ன
வார்த்தைகளை...
பகிர்ந்துக் கொள்ளும் தொலைவில்
நீ - இல்லாதபோதும்.
***********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக