கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வெள்ளி, பிப்ரவரி 20, 2009
மடி..
*
நீ
கிளம்பிப் போன பிறகும்..
உன்
வாசனை மட்டும்
பிடிவாதமாய்
என் பக்கத்தில்..
எழுந்து போகும்
மனமற்று..
அப்படியே..
படுத்துவிட்டேன்
அதன் மடியில்.
***********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக