கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், டிசம்பர் 28, 2010
பகல்களை அபகரிக்கும் சிகப்புக் கோப்புகள்..
*
பிரியம் தளும்பும்
பகல்களை அபகரித்துக் கொள்கிறது
மேஜை மீது அடுக்கப்படும்
சிகப்புக்
கோப்புகள்
பிரித்துப் படிப்பதற்குரிய
தருணங்களைக் காது மடக்கி
கையெழுத்திடும்போது
கனத்து விடுகிறது
ஒரு
மௌனம்
அதி
நிரந்திரமாய்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக