கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், டிசம்பர் 27, 2010
மௌனத் துணையாக சுழலும் மின்விசிறி இழை..
*
ஊசி முனையென
பெய்யும் இப்பனி இரவில்
உன்
நினைவில் மருக மருக..
விம்முகிறது இதயம்
சுரக்காமல்
மார்க் கட்டிக் கொள்கிறது
காமம்
ஜன்னல் வழி
மென்காற்றுப் பட்டு
மௌனத் துணையாக
சுழல்கிற
மின்விசிறி இழைப் போல்
அசைகிறது
உன் மீதான காதல்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக