கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், டிசம்பர் 27, 2010
இன்னும்..
*
விடாமல் பேசித் தவிக்கும்
இந்த
மொட்டை மாடி
இருளில்
உலர்ந்தும்
கொடியிலிருந்து
இன்னும் எடுக்கப்படாமல்
படப்படக்கிறது
மனக்கொடி சலனங்கள்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக