கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், டிசம்பர் 27, 2010
முடிவில்லாத இரவின் மேஜை..
*
கை மறதி என்ற
ஒன்று இல்லையென
வாதிடுகிறாய்
மொபைலில்
தெரிந்தே நீ
விட்டுச் சென்றதாக
எடுத்துக் கொள்ளத்
தூண்டுகிறது
என்
மேஜையில்
உன் டைரி
முடிவில்லாத இந்த
இரவு
முணுமுணுத்தபடி கரைகிறது
ஜன்னல் திண்டில் இளமஞ்சள் வெயில்
நுழைந்த நொடியில்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக