கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், டிசம்பர் 28, 2010
கொஞ்சமாய்..
*
இரவோடு அயர்தலை
கனவின் விளிம்பில் நின்று
கொஞ்சமாய்
பிய்த்துக் கொள்கிறாய்
ஒரு
துள்ளலோடு
புரண்டுக் கொள்கிறது
தூக்கம்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக