கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
திங்கள், டிசம்பர் 27, 2010
கண் திறக்கும் தருணம்..
*
மௌனக்கோட்டில்
புள்ளிகள் கொத்துகிறான்
ஒருவன்
சொற்களின் கூர் பட்டுத்
தெறிக்கின்றன பிசிறுகள்
கண் திறக்கும் தருணத்தில்
உடைந்து விழுகிறது
மௌனம்
*****
நன்றி
:
'
திண்ணை
'
இணைய
இதழ்
(
டிசம்பர்
- 27 - 2010 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக