கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், டிசம்பர் 28, 2010
உள்ளங்கையிலிருந்து..
*
தொடர்ந்து
அடுக்கப்படும் சந்தேகங்களைப்
பிதுக்கி
வழிகின்றன
அடித்து அனுப்பப்படும்
உள்ளங்கையிலிருந்து
ஏராள
சத்தியங்கள்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக