*
தேவதையின் கண்கள்
களைத்து விட்டது
பூப்பதற்குரிய நம்பிக்கையை
நிராகரிக்கச் செய்கிறது
இரவிலிருந்து இந்தப் பகல்கள் தொடர்ந்து
கூம்பியபடி சினந்து நிற்கும்
இரு மொட்டுக்கள்..
கன்னம் கிள்ளுதல் சாத்தியமில்லை
என்பதாக
உதடுகள் சுழித்துக் கொள்கிறது
புன்னகைக் கோடுகள்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக