கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், டிசம்பர் 28, 2010
கரைந்து ததும்பும் கோப்பை இரவு..
*
திறக்கப்படாத
கதவுகளின் மறுப்பக்கத்தில்
கரைந்து ததும்பும்
இரவை
ஒரு கோப்பை வழிய
ஏந்திக் கொண்டு உலா வரும்
மௌனத்தின்
நிழல் ஒன்று
நீண்டு கிடக்கிறது
நடைபாதை வராண்டாவெங்கும்
வாசற்படியைத்
தொட்டபடி..
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக