கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், டிசம்பர் 28, 2010
மதிற்ச் சுவர் விளிம்பு..
*
கூர்க் கம்பிகள்
செருகிய
மதிற்ச் சுவர் விளிம்பிலிருந்து
குத்துப்பட்டு வழிகிறது
கரிய நிழலென
மஞ்சள் வெயில்
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக