கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், டிசம்பர் 28, 2010
ஆரஞ்சு நிறக் காலடி நிழல்..
*
பனி மெழுகிய
ஆரஞ்சு நிறத்தை உமிழும்
தெருவிளக்கின்
கீழ்
காத்து
நிற்க நேரும்
காலடி நிழலில்
உதிர்ந்துக் கிடக்கின்றன
நிமிடங்கள்
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக