வெள்ளி, மார்ச் 28, 2014

கடக்கும் கோடுகள்..

*
வளையும் சொல்லில் புதைந்துக் கிடக்கிறது
ஒரு சிகப்பு சிக்னல்

கடக்கும் கோடுகள் நெடுநாளைய மழையில்
அழிந்து விட்டன

துள்ளும் நீர்ப்புள்ளிகள் கரைகிறது
நாவின் சாக்கடையில்

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ டிசம்பர் - 24 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6157

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக