திங்கள், மார்ச் 31, 2014

மௌனப் பரண்

*
மனம் திறக்காத தாழுக்குப்
பின்னாலிருக்கிறது
மௌனப் பரண்

பிரிக்கப்படாத பரிசுப் பொருளைப் போல்
வர்ணமிழந்த காயங்களோடு
இன்னும் பத்திரமாயிருக்கிறது
நீ
தந்த வலி

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் [ ஜூன் - 15 - 2012 ]

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/20120-2012-06-16-02-16-06

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக