*
உன்
துயரத்தின் சாயலை
நகலெடுத்துக் கொள்ளும்படி
உத்தரவிடுகிறாய்
பிடி நழுவும் குறுவாளின்
கூர் முனையில்
உறைந்திடும் துளி ரத்தம்..
ஊடுருவி மீண்ட
துரோகக் கணத்தின் சாட்சியென
துருப்பிடித்துக் காத்திருக்கிறது
உன்
வரவுக்காக
*******
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூன் - 5 - 2011 )
உன்
துயரத்தின் சாயலை
நகலெடுத்துக் கொள்ளும்படி
உத்தரவிடுகிறாய்
பிடி நழுவும் குறுவாளின்
கூர் முனையில்
உறைந்திடும் துளி ரத்தம்..
ஊடுருவி மீண்ட
துரோகக் கணத்தின் சாட்சியென
துருப்பிடித்துக் காத்திருக்கிறது
உன்
வரவுக்காக
*******
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூன் - 5 - 2011 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக