*
மௌனம் கலையாத
பெருந்தவக் கோட்பாட்டு மரத்தின் கீழ்
பேரன்பின்
இருட் காட்டுக்குள்
தனித்து உட்கார்ந்திருக்கப் பணித்தாய்
சொற்ப வெளிச்சம் சுமந்து
என்னைச் சுற்றிப்
பறந்துக் கொண்டேயிருக்கிறது
உனது
மின்மினிச் சொற்கள்
*****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550
மௌனம் கலையாத
பெருந்தவக் கோட்பாட்டு மரத்தின் கீழ்
பேரன்பின்
இருட் காட்டுக்குள்
தனித்து உட்கார்ந்திருக்கப் பணித்தாய்
சொற்ப வெளிச்சம் சுமந்து
என்னைச் சுற்றிப்
பறந்துக் கொண்டேயிருக்கிறது
உனது
மின்மினிச் சொற்கள்
*****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 30 - 2012 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5550