வியாழன், ஏப்ரல் 26, 2012

கனத்து வெடித்த வார்த்தை

*
சட்டென்று எழுந்து நிற்கிறது அமைதி
முன் கணம் வரை
கனத்து வெடித்த வார்த்தையிலிருந்து
சிதறிய எழுத்துக்கள்
அறையெங்கும்
முனை உடைந்து கிடக்கிறது

கண்கள் அள்ளுகிறது
மாளவில்லை காட்சி

*****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஏப்ரல் - 2 - 2012 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=5439

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக