*
ஒரு
தனிமையைக் கைப்பற்றுதல்
என்பது
கானலாகிக் கரைகிறது
கான்க்ரீட் நகரின்
நிமிடங்கள் சதா துருப்பிடிக்கின்றன
அதன்
தூய்மைக் கணத்தை தரிசிப்பதற்குள்
எத்திசையிலிருந்தாவது
துப்பப்படுகிறது
அதன் மீது ஓர்
எச்சில்
*****
நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஆகஸ்ட் - 6 - 2011 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15979&Itemid=139
ஒரு
தனிமையைக் கைப்பற்றுதல்
என்பது
கானலாகிக் கரைகிறது
கான்க்ரீட் நகரின்
நிமிடங்கள் சதா துருப்பிடிக்கின்றன
அதன்
தூய்மைக் கணத்தை தரிசிப்பதற்குள்
எத்திசையிலிருந்தாவது
துப்பப்படுகிறது
அதன் மீது ஓர்
எச்சில்
தனக்கானத் தனிமையைக்
கைப்பற்றுதல்
என்பது
என்பது
வளரும் சுவர்களுக்கு நடுவே
அசையாத பல்லியின் கீற்றுப்
பார்வையை ஒத்துப்
பெருகுகிறது
இந்நகரெங்கும் கைவிடப்பட்ட
குறுகலான
சந்துகளைப் போல்
நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ ஆகஸ்ட் - 6 - 2011 ]
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=15979&Itemid=139
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக