செவ்வாய், மே 24, 2011

தொடுவானம்..

*
நீ வரும்போது நேர்வது
மௌனம் அல்ல
ஓர் ஓசையற்ற
உலகம்
 
நாளை
பெய்யவிருக்கும்
ஒரு
பெருமழையைப் போல்
 
****
 
நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ மே - 23 - 2011 ] 

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4349

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக