கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
செவ்வாய், மே 24, 2011
தொடுவானம்..
*
நீ வரும்போது நேர்வது
மௌனம் அல்ல
ஓர் ஓசையற்ற
உலகம்
நாளை
பெய்யவிருக்கும்
ஒரு
பெருமழையைப் போல்
****
நன்றி :
( உயிரோசை / உயிர்மை.காம் )
[ மே - 23 - 2011 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4349
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக