திங்கள், மார்ச் 21, 2011

ரேகைகள்..

*
என் கதவுகளுக்குக் காதில்லை
தட்டுவதை நிறுத்துங்கள்

வாசற்படியில்
உதிர்ந்து கிடக்கும்
உங்கள் ரேகைகளை

நாளை வந்து
பொறுக்கிக் கொள்ளுங்கள்..

*****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் [ மார்ச் - 1 - 2011 ]


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=13274&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக