திங்கள், மார்ச் 21, 2011

கண்ணீர் குரல்

*
தொலைதூர
செல்போன் அழைப்பின்
வழியே
பிசுபிசுக்கும்..

உன்
கண்ணீர் குரலால்

ஆலங்கட்டிக் கொள்கிறது
இந்த
உரையாடல்..

******


நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( மார்ச் - 14 - 2011 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக